இன்று நாம் இந்த கணியனூர் சிவாலயத்திற்கு சென்று நடர்ந்து கொண்டிருக்கும் பணியை ஆராய்ந்தோம். ஸ்தபதி இன்னும் ஓரிரு மாதங்களில் எல்லாவற்றையும் முடிக்க உத்தேசித்துள்ளதாக தெரிவித்தார்
மேலும் கோவிலின் உட் பிரகாரம் முழுவதும் தரை போடும் பணியையும் நிறைவேற வேண்டி இருக்கின்றது.ஆலய சிவாச்சாரியாரின் கருத்துக்களையும் உள்ளூர் கிராம வாசிகளின் கருத்தயும் கேட்டறிந்தோம்
சிவாச்ஜ்ச்சரியரின் தகவலின் படி இவ்வூர் சிவபெருமான் சதுரமான வடிவு கொண்டவர் என்றும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குலோத்துங்க சோழன் கட்டியதாகவும் சொல்லப்படுகின்றது
சதல் விருக்ஷமாக வில்வம் விளங்குகிறது..காமாக்ஷி அம்பாளே ஆவுடை மீது உள்ளதாகவும் விவரித்தார்,அப்படி இருப்பதும் சிறப்பாக கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment