சிவாயநம
அன்புள்ளம் கொண்ட ஆன்மீக பக்த கோடிகளே,
எல்லாம்வல்ல எம்பெருமான் அலகில் சோதியன் அம்பலத்தாடுகின்ற அந்த தெய்வீக கூத்தன் நம் கணியனூர் என்ற திமிரியை அடுத்துள்ள சிற்றூரில் அணிகோபனாதர் என திருநாமம் கொண்டு விளங்குகின்றார்
பழைய வடஆற்காட்டு மாவட்டமும் தற்போதிய திருவண்ணாமலை மாவட்டத்திலும் அமைந்துள்ள நம் ஆலயம் உள்ளூர் பக்தர்களின் பெரும் முயற்ச்சியாலும் மற்றும் இவ்வூரிலிருந்து வெளியூர் சென்று இருப்பவர்களினாலும் சிறப்புற திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு விழா விரைவில் நடக்க உள்ளது.
எனவே ஆங்காங்கு உள்ள அன்பர்களும் சிவனேய செல்வர்களும் தாங்களாக முன் வந்து உதவி செய்து பணியை முடித்து தருமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கின்றோம்.மேலும் விபரங்கள் தொடர்ந்து இந்த வளைய தளத்தில் அளித்துள்ளோம்.
என்றென்றும் அன்புடன்
சிவத்திருப்பணியில்
சிவாயநம
0 988 412 6417
No comments:
Post a Comment